அகற்ற வேண்டும்

img

காட்டாறு வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் மத்தியக்குழுவிடம் விவசாயிகள் மனு

காட்டாறுகளுக்கான வரத்து வாரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அகற்றி மராமத்துப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி புதுக் கோட்டை மாவட்டத்திற்கு வருகை தந்த மத்தியக் குழுவினரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

;